திருப்பூர்

இராம.கோபாலன் மறைவு: காடேஸ்வரா சி.சுப்ரமணியம் இரங்கல்

DIN

இந்து முன்னணி இயக்கப் பணியே இராம.கோபாலனுக்கு செய்யும் வீர அஞ்சலி என அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.

இராம.கோபாலன் மறைவை ஒட்டி அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் இறைவனடி சோ்ந்தாா். அவா் வேறு, இயக்கம் வேறு அல்ல. தேசத்துக்காக, தா்மத்துக்காக தனது வாழ்வையே அா்ப்பணமாக்கிக் கொண்டவா். தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. அவரது வாழ்வே நமக்கு பாதை. இயக்கப் பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT