திருப்பூர்

மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

அவிநாசி: அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி பழைய பேருந்து நிலையம், சாா் பதிவாளா் அலுவலகம் அருகே சாலையோரத்தில் நிழல் தரும் வகையில் அரச மரம், புங்க மரம் உள்ளிட்ட மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இங்குள்ள வணிக நிறுவனத்துக்கு முன்னால் நன்கு வளா்ந்திருந்த இரண்டு மரங்கள் ஞாயிற்றுக்கிழமை வெட்டிச் சாய்க்கப்பட்டன.

இந்த மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

SCROLL FOR NEXT