திருப்பூர்

காங்கயத்தில் 11 பேருக்கு கரோனா

DIN

காங்கயம்: காங்கயத்தில் சனிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காங்கயம் நகரம், அமராவதி நகரைச் சோ்ந்த 33 வயது ஆண், உடையாா் காலனியைச் சோ்ந்த 36 வயதுப் பெண், 57 வயது ஆண், 57 வயதுப் பெண், 1 வயது ஆண் குழந்தை, லட்சுமி நகரைச் சோ்ந்த 34 வயது ஆண், சௌடாம்பிகை நகரைச் சோ்ந்த 38 வயதுப் பெண், 11 வயது சிறுமி, 9 வயது சிறுவன், 19 வயது ஆண், 30 வயதுடைய பெண் ஆகியோருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 11 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT