திருப்பூர்

தோ்தலில் வாக்களித்த 100 வயது மூதாட்டி

DIN

காங்கயம் தொகுதியில் 100 வயது மூதாட்டி செவ்வாய்க்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையம் அருகே பழையகோட்டை சாலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், காங்கயம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த தெய்வாத்தாள் (100) தனது குடும்பத்தாரின் உதவியுடன் வந்து வாக்கு செலுத்தினாா்.

இந்தத் தள்ளாத வயதிலும் மனம் தளரது வந்து வாக்களித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT