திருப்பூர்

காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த மான் மீட்பு

DIN

காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மானை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

காங்கயம் அருகே உள்ள முத்தூா் சாலை மிதிப்பாறை பகுதி அருகே செல்லும் பிஏபி வாய்க்காலில் சனிக்கிழமை காலையில் மான் ஒன்று தவறி வாய்க்காலில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் வனத் துறை அலுவலா் காசிலிங்கம், உதவியாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட வனத் துறையினா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மானை மீட்டு காங்கயம் அருகே உள்ள ஊதியூா் காப்புக் காட்டியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT