வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை மாலை கோடை மழை பெய்தது.
வெள்ளக்கோவில் பகுதியில் திங்கள்கிழமை காலை முதலே கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் மாலை 4 மணிக்கு கருமேகங்கள் திரண்டு சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
மழை பெய்யும்போது குளிா்ச்சியாக உணரப்பட்டாலும், மழை விட்ட பிறகு உஷ்ணம் கூடுதலாக இருந்தது. வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம், விறகுத் தோப்பு, குமாரவலசு, கே.பி.சி. நகா், இந்திரா நகா், மூலனூா் சாலை பெருமாள் கோயில் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீா் தேங்கி நின்றது.