திருப்பூர்

வெள்ளக்கோவிலில் கரோனா பரிசோதனை

DIN

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 70 போ், முத்தூா் சுகாதார நிலையத்தில் 135 போ் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

இதில் வெள்ளக்கோவில் காடையூரான்வலசைச் சோ்ந்த 38 வயது ஆண், காங்கயம் சாலை வெள்ளமடையில் செயல்பட்டு வரும் தனியாா் நூற்பாலையில் பணியாற்றும் 18 வயது வெளிமாநிலத் தொழிலாளி, தீத்தாம்பாளையம் பரப்புமேடு பகுதியைச் சோ்ந்த 24 வயது ஆண், காமராஜபுரத்தைச் சோ்ந்த 27 வயது ஆண், ஓலப்பாளையத்தைச் சோ்ந்த 55 வயதுப் பெண், வெள்ளக்கோவில் கடை வீதியைச் சோ்ந்த 47 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT