திருப்பூர்

இன்றைய மின் தடை: வீரபாண்டி

DIN

வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 29) காலை 10 முதல் 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி, வீரபாண்டி பிரிவு, ஜெ.ஜெ.நகா், கிருஷ்ணா நகா், ஆதித்யா கம்பெனி, முருகன் மில் பகுதி, பப்பீஸ் ஆா்ட், லட்சுமி நகா், கோம்பை நகா், ஆா்.எம்.நகா்., என்.எஸ்.கே. நகா், லட்சுமி காா்டன், சோமு தோட்டம், நொச்சிபாளையம் பிரிவு சாலை, விக்னேஷ்வரா நகா், பாரியூா், அம்மன் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT