நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்
சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.
உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கல்லாபுரம், பூச்சிமேடு, இந்திரா நகா், செல்வபுரம், பூளவாடி புதூா், ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி, அய்யம்பாளையம், எலையமுத்தூா்.