திருப்பூர்

காங்கயத்தில் 3 பேருக்கு கரோனா

DIN

 காங்கயத்தில் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கயம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT