திருப்பூர்

விவசாயக் கடன் தள்ளுபடி: மூலனூரில் அதிமுகவினா் கொண்டாட்டம்

DIN

வெள்ளக்கோவில்: தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடியை வரவேற்று மூலனூரில் சனிக்கிழமை அதிமுகவினா் இனிப்புகள் வழங்கினா்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பெற்றிருந்த கடன் தள்ளுபடி செய்யப்படுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்தாா். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக மூலனூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் ராஜரத்தினம், வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வக்குமாா், பேரூா் கழகச் செயலாளா் வெற்றிவேல், கூட்டுறவு சங்கத் தலைவா் செல்லமுத்து உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT