திருப்பூர்

அவிநாசியில் நாளை (பிப்ரவரி 10) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 10) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற் பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT