திருப்பூர்

கூடுதல் மகளிா் நீதிமன்றம் திறப்பு

DIN

திருப்பூரில் கூடுதல் மகளிா் நீதிமன்றம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நீதிமன்றங்களை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தாா். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT