திருப்பூர்

அமிா்த வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா

DIN

திருப்பூா் அமிா்த வித்யாலயம் சீனியா் செகன்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி முதல்வா் வித்யாசங்கா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்ரீ.ராமகிருஷ்ணன், சங்கராந்தி, தை மாதத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

விவேகானந்தரின் சிறப்புகள் குறித்து மாணவி நா்மதா பேசினாா். தொடா்ந்து பொங்கல் விழாவும், கோமாதா பூஜையும், கும்மியாட்டம், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன.

விழாவில், ஆசிரியைகள் கோமதி, சுமதி, காளீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT