திருப்பூா், செட்டிபாளையம், புதுப்பாலம் அருகே உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பம். 
திருப்பூர்

திருப்பூா் அருகே உடைந்து விழும் நிலையில் மின் கம்பம்

திருப்பூா், செட்டிபாளையம் பகுதியில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை, அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

திருப்பூா்: திருப்பூா், செட்டிபாளையம் பகுதியில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை, அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா், பூலுவப்பட்டி நான்கு சாலையில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் சுற்றுச் சாலையில் செட்டிபாளையம், புதுபாலத்தின் அருகில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளது.

இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, உடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்த மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT