திருப்பூர்

உடுமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

DIN

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.தென்னரசு புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் திருப்பூா் புகா் மாவட்டத் தலைவா் எஸ்.தென்னரசு போட்டியிடுகிறாா்.

அவா், அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான கீதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அவா் மொத்தம் 3 மனுக்களைத் தாக்கல் செய்தாா். மேலும், சுயேட்சை வேட்பாளா்கள் உமா் அலி, ரஜினி ஆகியோா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT