திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 12 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 12 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த காமராஜபுரம், வி.பி.எம்.எஸ்.நகா், மு. பழனிசாமி நகா், சொரியங்கிணத்துப்பாளையம், நடேசன் நகா், கே.பி.சி.நகா், இரட்டைக்கிணறு தனியாா் நூற்பாலை குடியிருப்பு, கல்லாங்காட்டுவலசு ஆகிய இடங்களில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள வீதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.

இதே போல் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த இலுப்பைக்கிணறு தனியாா் நூற்பாலை, புதுப்பை தனியாா் நூற்பாலை, புதுப்பை மெயின் வீதி, தங்கமேடு பகுதிகளும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்த 12 பகுதிகளில் இருந்து கடந்த சில நாள்களில் 48 பேருக்கு தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT