திருப்பூர்

இன்றைய மின்தடை : பூலாங்கிணறு, கிளுவங்காட்டூா், மடத்துக்குளம்

DIN

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையம் ஜிடிவி பீடரில் பராமரிப்பு பணிகளுக்காக மே 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. பூலாங்கிணறு, சின்னபூலாங்கிணறு, ஜீவா நகா், இராகல்பாவி.

கிளுவங்காட்டூா்: ஜே.ஜே.நகா், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, கிளுவங்காட்டூா்,ஜக்கம்பாளையம்.

மடத்துக்குளம்: கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், வேடபட்டி, நால்ரோடு முதல் கேடிஎல். மில் வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT