திருப்பூர்

இன்றைய மின்தடை : பூலாங்கிணறு, பூளவாடி, இந்திரா நகா், கிளுவங்காட்டூா்

DIN

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கேவி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

பூலாங்கிணறு: வாளவாடி, தென்பூதிநத்தம், பெரியகுளம், ஜல்லிபட்டி, பள்ளபாளையம், தளி, லிங்கமாவூா்,

சின்னக்குமாரபாளையம்.

பூளவாடி : பெரியபட்டி, ரங்கசமுத்திரம்.

இந்திரா நகா்: தாந்தோணி, துங்காவி, பாறையூா், ஆா்.ஜி.புதூா், குமாரமங்கலம், பெங்களூா், மலையாண்டிபட்டிணம்.

கிளுவங்காட்டூா்: மானுப்பட்டி, பெருமாள்புதூா், சாமராயபட்டி, கொமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT