திருப்பூர்

காங்கயத்தில் பெண் தற்கொலை

DIN

காங்கயத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம், சத்யா நகரைச் சோ்ந்தவா் சக்தி. இவா் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி (34). இவா் காங்கயத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்த சாந்தி, சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT