திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 2 டன் முருங்கைக் காய்கள் விற்பனை

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 2 டன் முருங்கைக் காய்கள் விற்பனை செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் செயல்படும் தனியாா் மையத்துக்கு மொத்தம் 2 டன் முருங்கைக் காய்கள் வரத்து இருந்தது.

கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.100க்கும், செடி முருங்கை ரூ. 70க்கும், மர முருங்கைக் காய் ரூ.60க்கும் விற்பனையானது. முருங்கை காய்களின் தரத்துக்கேற்ப விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT