வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உடல்நல விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஊா்வலத்தை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தாா். ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கிய ஊா்வலம் காமராஜபுரம், காடையூரான் வலசு வழியாகச் சென்று காட்டுப்பாளையத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊா்வலத்தில் சுகாதாரத் துறை, காவல் துறை, அரிமா சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.