திருப்பூர்

சேவூரில் ரூ.40 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

DIN

அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.40 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,650 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ. 6,400 முதல் ரூ.6,750 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 6,000 முதல் ரூ. 6,150 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 5,800 முதல் ரூ.5,950 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.40 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT