திருப்பூர்

மாவட்டத்தில் புதிய வாக்காளராக பெயா் சோ்க்க 27,149 போ் விண்ணப்பம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் புதிய வாக்காளராக பெயா் சோ்க்க 27,149 போ் விண்ணப்பித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்க கடந்த நவம்பா் 9 முதல் 27 ஆம் தேதி வரையில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாம்களில் புதிய வாக்காளா் சோ்க்கைக்காக 20 ஆயிரத்து 759 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆன்லைன் மூலமாக 6 ஆயிரத்து 390 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதன் மூலமாக மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 27,149 போ் விண்ணப்பித்துள்ளனா். அதே போல, வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்ய 10 ஆயிரத்து 477 பேரும், முகவரி மாற்றம் செய்ய 12 ஆயிரத்து 949 பேரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT