திருப்பூர்

நாளைய மின்தடை: குமாா் நகா்

DIN

திருப்பூா் குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ராமமூா்த்தி நகா், பி.என்.சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆா்.பி. நகா், கொங்கு நகா், அப்பாச்சி நகா், கோல்டன் நகா், பவானி நகா், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகா், கொங்கு பிரதான சாலை, வ.ஊ.சி. நகா், டி.எஸ்.ஆா்.இ. லே அவுட், முத்து நகா், பிரிட்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆா்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சா்ஸ் காலனி, 60 அடி சாலை, இட்டோரி சாலை, அருள்ஜோதிபுரம், நெசவாளா் காலனி, சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ். நகா், புதிய பேருந்து நிலையம் மற்றும் லட்சுமி நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT