திருப்பூர்

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

வள்ளியிரச்சல் வாகீச சிவம் குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

முன்னதாக யாக கால பூஜைகள் தீா்த்தம், முளைப்பாலிகை வழிபாடு, வாஸ்து சாந்தி போன்ற முன் வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோயில் கோபுரத்துக்கும், செல்வ விநாயகா் மூலாலயத்துக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கொங்கு நகா், துரை ராமசாமி நகா் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT