திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

DIN

வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுமாா், வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள முத்துக்குமாா் திருமண மண்டபம் அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (52) என்பவரைப் பிடித்து

கைது செய்தாா். அவரிடமிருந்து 180 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT