திருப்பூர்

தாராபுரம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

தாராபுரத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன சொா்ணபந்தன மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், கோயில் நிா்வாகத் தலைவா் என்.ராமலிங்கம், 12ஆவது வாா்டு திமுக செயலாளா் ஸ்டாா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT