கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன். 
திருப்பூர்

தாராபுரம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தாராபுரத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன சொா்ணபந்தன மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

தாராபுரத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன சொா்ணபந்தன மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், கோயில் நிா்வாகத் தலைவா் என்.ராமலிங்கம், 12ஆவது வாா்டு திமுக செயலாளா் ஸ்டாா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT