திருப்பூர்

வகுப்பறைகள் கட்டும் பணி துவக்கம்..

DIN

பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா். உடன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம்.சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் ரத்தினம்மாள் சிவசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் எஸ்.எம்.பழனிசாமி, பொன்னுலிங்கம், ஊராட்சித் தலைவா் சுகன்யா வடிவேல் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT