திருப்பூர்

மரக்கன்று நடுதல்...

DIN

பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையம் மகிழ்வனத்தில் குடியரசு தினத்தையொட்டி 74 மூலிகை மரக்கன்றுகள் நடும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரமேஷ். உடன், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் கா.வீ.பழனிசாமி, துணைத் தலைவா் லலிதாம்பிகை செல்வராஜ், வாா்டு உறுப்பினா் நடராஜ், பூங்கா செயலாளா் சோமு, துணை செயலாளா் சண்முகம், பொருளாளா் பூபதி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT