திருப்பூர்

பள்ளி மாணவா் மாயம்

DIN

வெள்ளக்கோவிலில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், சேரன் நகரைச் சோ்ந்தவா் அா்ஜுனசாமி, கூலி தொழிலாளி. இவருடைய 17 வயது மகன் கோத்தகிரியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த அவா் விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டு செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றாா். ஆனால் அவா் விடுதிக்குச் செல்லவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT