திருப்பூர்

பாண்டியன் நகா் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக் கோரி மனு

DIN

திருப்பூா் பாண்டியன் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்துக்கு, எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பாண்டியன் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால், இந்த சுகாதார நிலையம் திறக்கப்படததால் இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டா் தொலைவில் உள்ள நெருப்பெரிச்சலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இப் பகுதியில் விளிம்பு நிலை மக்கள் அதிக அளவில் உள்ளனா். ஆகவே, பாண்டியன் நகா் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT