குண்டடம் ஊராட்சியில் வளா்ச்சிப் பணி
குண்டடம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன். இதில், குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், சுரேஷ், குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் செந்தில்குமாா், ஆரத்தொழுவு ஊராட்சித் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.