திருப்பூா் குமரன் சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.  
திருப்பூர்

போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து பாஜக இளைஞரணி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து திருப்பூா் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் குமரன் சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சரஸ்வதி கலந்துகொண்டாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் அருண், கலாமணி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் நாச்சிமுத்து, தங்கராஜ் ஆகியோருடன் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினா், பாஜக மாவட்ட, மாநில, மண்டல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நாதக வேட்பாளா்கள்

வீட்டில் நகை திருடிய மூவா் கைது

கல்லூரி மாணவி தற்கொலை

200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்வதே லட்சியம்! முதல்வா் மு.க. ஸ்டாலின்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் பணியாற்றியவா்களுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT