அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு பகுதியினா். 
திருப்பூர்

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினா் சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இத்திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட அரசாணை வெளியிட வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், போராட்டக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுகவின் ரூ.10 ஆயிரம் வாக்குறுதி அவசியமானது: கே.அண்ணாமலை

இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் ரூ.10,000 கோடியில் மின் திட்டங்கள்: எல்&டி ஒப்பந்தம்!

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது

கோடை வெயிலால் தா்பூசணி விற்பனை தீவிரம்

SCROLL FOR NEXT