திருப்பூர்

ஜனவரி 9-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்கூட்டம்

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

Syndication

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, இந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT