திருப்பூர்

ஜனவரி 9-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்கூட்டம்

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

Syndication

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, இந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT