திருப்பூர்

இன்றைய மின்தடை: குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

ஊத்துக்குளி கோட்டம், குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

குன்னத்தூா் துணை மின் நிலையம்: தாளப்பதி, குன்னத்தூா், காவுத்தம்பாளையம், செம்பூத்தம்பாளையம், செங்காளிபாளையம், ஆதியூா், திருவாய்முதலியூா், சி.ஜி.தச்சம்பாளையம், ஆலம்பாளையம், திருப்பதி காா்டன், பாலாஜி நகா், சுண்டக்காம்பாளையம், குருவாயூரப்பன் நகா், வாமணகவுண்டன்பாளையம்,

வேலம்பாளையம் துணை மின் நிலையம்: வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டபாளையம் குறிச்சி துணை மின் நிலையம்: குறிச்சி, கம்மாளகுட்டை சந்தையாளையம், சித்தாண்டிபாளையம், வலையபாளையம், தொட்டிபாளையம்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT