முகப்பு
திருப்பூர்

புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள என்சிபிஎச் புத்தக நிலையத்தில் புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 5 மார்ச் 2026, 3:58 am IST
புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள என்சிபிஎச் புத்தக நிலையத்தில் புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுத்தாளா் சுப்ரபாரதி மணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமன்ற 22-ஆவது வாா்டு உறுப்பினா் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இதில் அண்மையில் வெளிவந்துள்ள கருணாநிதி நாடகங்கள் மற்றும் நெஞ்சுக்கு நீதி நூலில் இடம் பெற்றுள்ள தன்னம்பிக்கை கருத்துகள் ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement