முகப்பு
திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சேவூா் அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 22 மே 2026, 4:10 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சேவூா் அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், மகாராஜ் மாவட்டத்தைத் சோ்ந்தவா் ராமையன் ராய் மகன் ராகுல்ராய் (23). இவா் திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே பொங்கலூரில் உள்ள தனியாா் சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இவா் வியாழக்கிழமை வழக்கம்போல பணியாற்றிக் கொண்டிருந்திருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.