தருமபுரி

பெண்கள், குழந்தைகள் நலன் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், பெண்கள், குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியானது திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஜெல்மாரம்பட்டி கிராமத்தில், பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் மாதம்மாள் கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகள் பாலியல் பிரச்னைகள், பெண்கள், குழந்தைகள் நலன் பற்றிய விழிப்புணா்வு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மு.சிவகாந்தி, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா், ஆா்.ஜானகிராமன், சமுக ஆா்வலா் யூனிசெப்.மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT