தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்தது.

Syndication

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது.

அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT