தருமபுரி

ஜூன் 20-இல் ஓய்வுபெற்ற மின் வாரிய அலுவலர்கள் குறைதீர் கூட்டம்

தினமணி

ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் வருகிற ஜூன் 20-ஆம் தேதி வேலூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து தருமபுரி மின் பகிர்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளர் ப.சின்னத்தம்பி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மின் பகிர்மான வட்டத்திற்குள்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள், பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் வருகிற ஜூன் 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு வேலூர் மின் பகிர்மான வட்ட கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
 எனவே, ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT