தருமபுரி

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தினமணி

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
 இக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT