தருமபுரி

நவம்பர் 13 மின் தடை

DIN

கடத்தூர்
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கோட்டத்துக்குள்பட்ட ராமியணஅள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம், கடத்தூர் துணை மின் நிலையம், பொம்மிடி துணை மின் நிலையம், வெ. முத்தம்பட்டி துணை மின் நிலையம் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை (நவ. 14) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆர். ரவி அறிவித்துள்ளார்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் செய்யப்படும் பகுதிகள்: ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம். 
சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பட்டி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு.
பில்பருத்தி, அஜ்ஜம்பட்டி, பி. பள்ளிப்பட்டி, எஸ். பாளையம், பி. துறிஞ்சிப்பட்டி, பொம்மிடி, மல்லாபுரம், கே. மோரூர், கே.என். பட்டி, சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கொண்டாரஅள்ளி, டி.ஆர். அள்ளி, வெ. முத்தம்பட்டி, வத்தல்மலை, பண்டாரசெட்டிபட்டி, சொரக்காபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT