தருமபுரி

பெண் சடலம் மீட்பு

DIN

அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
சந்திராபுரம் அருகே நாரியம்பட்டி எனுமிடத்தில் தென்பெண்ணை ஆற்றில் சுமார் 50 வயதுடைய பெண் சடலம் கரை ஒதுங்கியது.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் இல்லை. இதையடுத்து, சந்திராபுரம் கிராம நிர்வாக அலுவலர் சி.சம்பத் (54) அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT