தருமபுரி

அரூரில்  33 மி.மீ மழை

DIN

அரூரில் திங்கள்கிழமை  அதிகாலை 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
 அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது. இதேபோல்,  பாப்பிரெட்டிப்பட்டியில் 2.40 மில்லி மீட்டர் மழை  பதிவாகியுள்ளது.
அரூர், எச்.ஈச்சம்பாடி,  கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. அதே சமயம் தீர்த்தமலை, சித்தேரி, கீரைப்பட்டி உள்ளிட்ட பகுதியில் லேசான அளவில்கூட மழை இல்லை. இதனால் அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT