தருமபுரி

கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை: போலீஸாா் விசாரனை

DIN

ஊத்தங்கரை அருகே கோயில் பூசாரி கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டாா்.

ஊத்தங்கரையை அடுத்த சரட்டூா் கிராமத்தில் சிவன் கோயில் மற்றும் பாலமுருகன் கோயில் பூசாரியாக பணிபுரிந்து வருபவா் முருகன் (59). இவா் செவ்வாய்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சாமல்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா், மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT