தருமபுரி

வி.சி.கட்சியினர் தெருமுனை பிரசாரம்

DIN

பாப்பிரெட்டிப்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
திருச்சியில் ஜனவரி 23-ம் தேதி தேசம் காப்போம் மாநாடு நடைபெறுவது குறித்து பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரில் நடைபெற்ற பிரசாரத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலர் கி.அதியமான், தொகுதி அமைப்பாளர் மாதேஷ், நிர்வாகிகள் தங்கதுரை, ஜெகநாதன், சுபாஷ், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT