தருமபுரி

தீ விபத்தில் லாரி சேதம்

DIN

தருமபுரியில் தீப்பற்றி எரிந்த லாரி முற்றிலும் சேதமடைந்தது.
பழைய  தருமபுரியில்  பழுது பார்க்கும் பணிக்காக தனியாருக்குச் சொந்தமான  லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த லாரி திங்கள்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதுகுறித்த தகவல் அறிந்த தருமபுரி தீயணைப்பு படையினர் நிகழ்விடத்துக்கு  சென்று லாரியில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், லாரி மளமளவென எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.  இந்த தீ விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT