தருமபுரி

மா்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

DIN

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டியில் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி நகா் வீரபத்திரன் தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகள் பரணி (11). இவா், கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறுமி பரணி உயிரிழந்தாா். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT